GENERAL TAMIL (GT) MOCK TEST - 53

 


YOUTUBE LINKNEET YOUTUBEFREE TEST
FACEBOOK LINK TELEGRAM LINK WHATSAPP LINK
INSTAGRAM LINK CURRENT AFFAIRS FREE MATERIALS
FREE TEST NEET MATERIALS EARN MONEY

GENERAL TAMIL (GT) MOCK TEST - 53

1. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் யார்?






ANSWER (B) தில்லான்

 

2. திருக்குறள் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) கிருபானந்த வாரியார்

 

3. இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?






ANSWER (D) 3100 பாடல்கள்

 

4. நட்புக்காலம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (D) கவிஞர் அறிவுமதி

 

5. இராவண காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) புலவர் குழந்தை

 


6. மலேயாவிலுள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?






ANSWER (B) சர்ச்சில்

 

7. சீவக சிந்தாமணி எத்தனை இளபகங்களை கொண்டுள்ளது?






ANSWER (B) 13

 

8. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?






ANSWER (D) புலவர் குழந்தை

 

9. மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?






ANSWER (B) சீவக சிந்தாமணி

 

10. மதுரைகாஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (B) மாங்குடி மருதனார்

Post a Comment

0 Comments