YOUTUBE LINK | NEET YOUTUBE | FREE TEST |
---|---|---|
FACEBOOK LINK | TELEGRAM LINK | WHATSAPP LINK |
INSTAGRAM LINK | CURRENT AFFAIRS | FREE MATERIALS |
FREE TEST | NEET MATERIALS | EARN MONEY |
GENERAL TAMIL (GT) MOCK TEST - 53
ANSWER (B) தில்லான்
ANSWER (B) கிருபானந்த வாரியார்
ANSWER (D) 3100 பாடல்கள்
ANSWER (D) கவிஞர் அறிவுமதி
ANSWER (A) புலவர் குழந்தை
ANSWER (B) சர்ச்சில்
ANSWER (B) 13
ANSWER (D) புலவர் குழந்தை
ANSWER (B) சீவக சிந்தாமணி
ANSWER (B) மாங்குடி மருதனார்
1. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்று கூறியவர் யார்?
2. திருக்குறள் கதைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
3. இராவண காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
4. நட்புக்காலம் என்ற நூலை எழுதியவர் யார்?
5. இராவண காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?
6. மலேயாவிலுள்ள தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?
7. சீவக சிந்தாமணி எத்தனை இளபகங்களை கொண்டுள்ளது?
8. தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?
9. மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
10. மதுரைகாஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்?
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM