ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.



ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மேல் செல்லாது என்றும் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லும். டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. 2013 ல் தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments