6 th SCIENCE NEW BOOK : இரத்த ஓட்ட மண்டலம்.

இரத்த ஓட்ட மண்டலம்


நமது இர்த ஓட்ட மண்டலம் யம், இரத்தக் குாய்கள் இர்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதயம்

இதயம் மா்பையில், இரண்டு நுரையீரல்களுக்கும் இடையே அமைந்துள்ளது. நமது யம் நான்கு களைக் கொண்டது. இதயம் இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால் சூழப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்கள்

நமது உடலில் மூன்று வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. அவை தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும்.

இரத்தம்

இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசுாகும். இர்தம் பிளாஸ்மா மற்றும் இர்த அணுக்களைக் கொண்டுள்ளது. இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும் வை,

1. இர்த சிவப்பணுக்கள் (RBCs)

2. இரத்த வெள்ளைஅணுக்கள் (WBCs)

3. இர்தத் தட்டுள் (platelets)

இர்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன. மனியில் செல்லும் இரத்த ஓட்டத்தினால் நாடித் துடிப்பு ஏற்படுகிறது.

ஓயவு  நிடலயில் உள்ள ஒரு மனி்தனின நாடித் துடிப்பு ஒரு நிமி்டத்தில் 72 - 80 இருககும்.

 18 வயதுக்கு மேல், ஆரோக்கியமான ஒவ்வொருவரும் இரத்த தானம் செய்யலாம்.

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம், உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன. நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய இரு முக்கியப் பணிகளைமேற்கொள்கின்றன.

மூளை

நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின் கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான மூன்று உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த சவ்வுகளுக்கு மூளை உறைகள் (Meninges) ன்று பெயர்மூளையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை

1. முன்மூளை,

2. நடு மூளை

3. பின் மூளை

மூளையானது லின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.

தண்டுவடம்

தண்டுவடம் பின் மூளையில் ள்ள முகுளத்தின் தொடர்ச்சி ஆகும். இது முதுகெலும்புத் தொடரினால் மூடப்பட்டிருக்கின்றது. தண்டு வடமானது, மூளையை லில் ள்ள பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது.

நரம்பு மண்டலத்தின் செயல்கள்

1. உணர்ச்சி உள்ளீடு

  • உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்.

2. ஒருங்கிணைப்பு

  • உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைத்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.

3. செயல்வெளிபாடு

  • மூளை மற்றும் தண்டு வடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக்கடத்துதல்.

மூளையில் நூறு மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உணர் உறுப்புகள்

உணர் உறுப்புகள் வெளி உலகின்சாளரங்கள் ஆகும். நமது உடலில் ஐந்து உணர் உறுப்புகள் உள்ளன. அவை

1. கண்கள்

2. காதுகள்

3. மூக்கு

4. நாக்கு

5. தோல்

கண்கள்

கண் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை

1. கார்னியா

2. ஐரிஸ்

3. கண்மணி (பியூப்பில்).

 செவிகள்

செவிகள் நாம் நடக்கும் போதும், ஓடும் போதும், மலையில் ஏறும் போதும் நமது உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றன

செவியானது புறச்செவி, நடுச்செவி மற்றும் உட்செவி போன்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் புறச் செவி மடல் (Pinna) என்றழைக்கப்படுகிறது.

தோல்

ல் முழுதுமா மூடியுள்ள, மிப் பெரிய ர் உறுப்பு தோல் ஆகும்.

தோலின் பணிகள்

1. நுண்ணுயிரிகளிடமிருந்து உடலைப் ாதுக்கும் அரத் தோல் ள்ளது.

2. தோல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின் D ்பத்தி செய்கிது.

நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் அமைந்துள்ளன. இச் சுரப்பிகள் ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

 நாளமில்லாச் சுரப்பிகள்

1. பிட்யூட்டரி சுரப்பி - மூளையின் அடிப்பகுதி

2. பீனியல் சுரப்பி - மூளையின் அடிப்பகுதி

3. தைராய்டு சுரப்பி - கழுத்துப்பகுதி

4. தைமஸ் சுரப்பி - மார்புக்கூடு

5. கணையம் - வயிற்றின் அடிப்பகுதி

6. அட்ரினல் சுரப்பி - சிறு நீரகத்தின் மேல் பகுதி

7. இனப்பெருக்க உறுப்புகள் - இடுப்புக் குழி

கழிவு நீக்கமண்டலம்

நமது உடலிலிருந்து, நைட்ரஜன் கலந்த கழிவுகள், கழிவு நீக்க மண்டலம் மூலம் வெளியேற்றப்படுகின்றது

இதில் சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீர்ப் புறவழி (யூரித்ரா) ஆகியவை அடங்கும்.

சிறுநீரகம்

சிறுநீரகங்கள் வரை விதை டித்தில் அடி யிற்றுக் குழியில் மைந்துள்ள. நெஃப்ரான்கள் சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகுகளாகும். இவை இரத்தத்தினை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகின்றன.

நாம் ஏன் நீரைஅருந்துகிறோம்?

 1. நமது உடலில் 70% நீர் உள்ளது.

 2. நமது மூளையில் உள்ள சாம்பல் நிறப் பகுதியில் அதிகளவு (85%) நீர் உள்ளது.

 3. கொழுப்பு செல்களில் குறைந்த அளவு 15% மட்டுமே நீர் உள்ளது.

 4. நாம் உணவின் மூலமாகவும், பருகும் நீர் மூலமாகவும் ஒரு நாளைக்கு 1.5 முதல் 3.5 லிட்டர் வரை நீர் அருந்துகிறோம்.


Post a Comment

0 Comments