தென்னிந்திய அரசுகள் BOOK BACK QUESTIONS.


6 th HISTORY NEW BOOK / தென்னிந்திய அரசுகள் 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 

1. கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?

) இரண்டாம் நரசிம்ம வர்மன்     

) இரண்டாம் நந்திவர்மன்

) தந்திவர்மன்                                                  

) பரமேஸ்வ ரவர்மன்

2. கீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை?

) மத்தவிலாசன்                                

) விசித்திரசித்தன்

) குணபாரன்                                       

) இவை மூன்றும்

3. கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?

) அய்கோல்     

) சாரநாத்         

) சாஞ்சி            

) ஜுனாகத்

II. பொருத்தமான விடையைடிக் செய்யவும் 

1. கூற்று i: பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொ ண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.

கூற்று ii: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக் குச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

            ) கூற்று i தவறு                                              ) கூற்று ii தவறு

            ) இரு கூற்றுகளும் சரி                               ) இரு கூற்றுகளும் தவறு

2. பல்லவ அரசினைப் பற்றிய கூற்றுகளைச் சிந்திக்கவும்

கூற்று i: இவர்களுடைய ஆட்சியில் அப்பரால் இயற்றப்பட்டதே வாரம் முதல் மற்ற தமிழ் இலக்கியங்களும் செழித்தோங்கின.

கூற்று ii: முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

            ) கூற்று i மட்டும் சரி                        ) கூற்று ii மட்டும் சரி

            ) இரு கூற்றுகளும் சரி                   ) இரு கூற்றுகளும் தவறு

3. ராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.

1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கர்.

2. அமோக வர்ஷர் கவிராஜ மார்க்கத்தை எழுதினார்.

3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.

) 1 மட்டும் சரி 

) 2, 3 சரி

) 1, 3 சரி

) மூன்றும் சரி

4. கீழ்க்காண்பனவற்றில் எது சரியான இணையில்லை

            ) எல்லோரா குகைகள்     - ராஷ்டிரகூடர்கள்

            ) மாமல்ல புரம்                     -முதலாம் நரசிம்ம வர்மன்

            ) எலிபெண்டா குகைகள் - அசோகர்

            ) பட்ட டக்கல்                           - சாளுக்கியர்கள்

5. வறான இணையைக் கண்டறியவும்

            ) தந்தின்                         - தசகுமார சரிதம்

            ) வாத்ஸ்யாயர்         - பாரத வெண்பா

            ) பாரவி                           - கிரதார்ஜுனியம்

            ) அமோக வர்ஷர்       - கவிராஜ மார்க்கம்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ________________ ஹர்ஷ வர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார். இரண்டாம் புலிகேசி

2. ________________ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார் . முதலாம் நரசிம்மவர்மன்

3. அய்கோ ல் கல்வெட்டின் ஆசிரியர் _________________ ஆவார். ரவி கீர்த்தி

4. _______________ முதலாம் நரசிம்ம வர்மனின் படைத் தளபதியாவார். பரஞ்சோதி

5. ____________ , ___________ஆகிய இடங்களில் உள்ள இசைக்

கல்வெட்டுக்கள் பல்லவர்களின் இசை யார்வத்தை உணர்த்துகின்றன. திருமயம் குடுமியான்மலை

IV. பொருத்துக

            பல்லவர்                                   - காஞ்சி

            கீழைச் சாளுக்கியர்           - வெங்கி

            மேலைச் சாளுக்கியர்       - கல்யாணி

            ராஷ்டிரகூடர்                          - மான்யகேட்டா

V. சரியா/தவறா

1. புகழ்பெற்ற இசைக் கலைஞர் ருத்ராச்சாரியர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர். சரி

2. ராஷ்டிரகூட வம்சத்தின் தலை சிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி. தவறு, ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் அமைச்சர் ஆமோக வர்ஷர்

3. மாமல்லபுரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும். சரி (1984)

4. தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்ட து. தவறு, தேவாரம் நாயன்மார்களால் இடப்பட்டன.

5. விருப்பாக்ஷா கோவில் காஞ்சிகை லாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும். சரி

பாடச்சுருக்கம்

1. மாபெரும் லேஷன் (Leshan) புத்தர் சிலை (71 மீட்டர் உயரம்) சீனாவின் தாங் (Tang) அரச வம்சத்தினரால் கட்டப்பட்ட து(கி பி (பொ .) 713 – 803).

2. பாக்தாத் இஸ்லாமியப் பேரரசின் மகத்தான நகரம். 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது.

3. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியா காஞ்சிப் பல்லவர், வாதாபிச் சாளுக்கியர் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.

4. பல்லவர்கள் காலம் அதன் கட்டடக் கலை அற்புதங்களுக்காகப் பெயர் பெற்றதாகும்.

5. பல்லவர்களின் கட்டடக் கலையை மூன்றாக வகைப்படுத்தலாம் -குடைவரைக் கோவில்கள், கட்டுமானக் கோவில்கள், ஒற்றைப் பாறைக்கல் ரதங்கள் மற்றும் மண்டபங்கள்.

6. சாளுக்கியர்கள் கலை மற்றும் கட்டடக் கலைக்குப் பெருமளவுப் பங்களிப்பைச் செய்துள்ளனர். கோவில் விமானங்களைக் கட்டுவதில் புதிய கட்டக்கலை பாணியான வெசாரா அவர்களால்வளர்க்கப்பட்ட து.

7. ராஷ்டிரகூடர்களும் இந்தியக் கலை வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்களின் கலை மற்றும் கட்ட டக்கலைச் சாதனைகள  எல்லோரா குகைகளிலும் எலிபெண்டா தீவிலும் காணலாம்.


கலைச்சொற்கள்

1.   சிற்றரசர்கள் - feudatories - being subject to a sovereign

2.   தூதுவர் - ambassador - envoy

3.   கருங்கல் - granite - a very hard rock

4.   சூறை யாடிய - ravaged - severely damaged

5.   வழித்தோன்றல்கள் - descendants - offspring

6.   சாய்ந்திருக்கக்கூடிய - reclining - leaning back

 

FREE PDF MATERIALS  CLICK HERE

11 th ECONOMICS நுண் பொருளியல் FREE PDF  CLICK HERE


Post a Comment

0 Comments