2020 JULY 1 & 2 & GK CURRENT AFFAIRS IN TAMIL



ஜூலை 1

1. பள்ளி மாணவர்களுக்கு ஹமாரா கர் ஹமாரா வித்யாலயா என்ற டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள மாநிலம் மத்திய பிரதேசம்.

2. இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு 5625 கோடி ரூபாய் வழங்க உள்ள வங்கி உலக வங்கி.

3. மத்திய பிரதேசத்தின் ஆளுநராக ஆனந்தி பென் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. இந்திய முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1899.

5. தேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 1.

6. பாகிஸ்தானின் லெஃப்டினன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நிகர் ஜோஹர்.

7. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை இழந்தவர்களின் அனுபவங்களை அறிவதற்காக கேரளா அரசு தொடங்கியுள்ள திட்டம் கனவு கேரளா திட்டம்.

ஜூலை 2

1. இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் காணாமல் போனதாக . நா சபை அறிக்கை கூறுகிறது.

2. ரஷ்யாவிடமிருந்து இந்தியா 33 போர் விமானங்களை வாங்க உள்ளது.

3. மத்திய சம்பதா, மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மற்றும் பிரதான் மந்திரி மத்திய சம்பதா யோஜனாவின் செயல்பாட்டை வெளியிட்டவர் கிரிராஜ் சிங் (மத்திய மீன்வளத்துறை அமைச்சர்).

4. இந்திய எண்ணெய் கழகத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.

5. இந்திய திரைப்பட சான்றிதழ் அமைப்பின் புதிய நிர்வாக செயல் அதிகாரியாக ரவீந்தர் பகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவராக ஆர். பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. ஸ்விட்சர்லாந்தில் உள்ள .நா சபையின் தூதுவராக பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

8. உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை தொடங்கியுள்ளது சென்னை IIT.

9. 15 வது பாசெக்ஸ் கடற்படை பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் இந்தியா மற்றும் ஜப்பான்.

10. 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த புலம் பெயர்ந்தோர் விருது வென்றவர்கள்

  • சித்தார்த்தா முகர்ஜி
  • ராஜீவ் செட்டி

11. IIMC நிறுவனத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக சஞ்சய் திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

12. சர்வதேச விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் ஜூலை 2.

13. LPG கூட்டு முயற்சி உருவாக்க உள்ள நாடுகள் இந்தியா மற்றும் பங்களாதேஷ்.

14. இந்தியாவின் முதலாவது பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்ட இடம் புதுதில்லி.

15. மத்திய சம்பதா யோஜனா திட்டம் மீனவர்களுக்காக தொடங்கப்பட்டது.
பொது அறிவு வினா விடைகள்

கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்

1.      எலக்ட்ரானை கண்டறிந்தவர் ஜே ஜே தாம்சன்

2.      புரோட்டானை கண்டறிந்தவர் கோல்ட்ஸ்டீன்

3.      நியூட்ரான் கண்டறிந்தவர் சாட்விக்

4.      அணுவை கண்டறிந்தவர் ஜான் டால்டன்

5.      அணு கட்டமைப்பை உருவாக்கியவர் நீல்ஸ் போர் மற்றும் ரூதர்ஃபோர்டு

6.      டைனமைட் கண்டறிந்தவர் ஆல்பர்ட் நோபல்

7.      ரேடியோவை கண்டறிந்தவர் மார்க்கோனி

8.      அணு உலையை கண்டறிந்தவர் என்ரிகா பெர்மி

9.      இயக்கங்களின் விதியை கூறியவர் நியூட்டன்

10.  கதிரியக்கத்தை கண்டறிந்தவர் ஹென்றி பெக்கோரல்

11.  ரிலேடிவிட்டி தியரியை உருவாக்கியவர் ஐன்ஸ்டீன்

12.  மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் மைக்கேல் பாரடே

13.  மின்காந்த விளைவை கண்டறிந்தவர் ஒயர் ஸ்டேட்

14.  ராமன் விளைவை கண்டறிந்தவர் சர் சி வி ராமன்

15.  எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் ராண்ட்ஜன்

16.  குவாண்டம் கொள்கையை கூறியவர் பிளாங்க்

17.  ஒளிமின் விளைவை கண்டறிந்தவர் ஐன்ஸ்டீன்

18.  தனிம ஆவர்த்தன அட்டவணையை கண்டறிந்தவர் மெண்டலீப்

19.  மின்தடையை கண்டறிந்தவர் ஓம்

20.  மிதத்தல் விதியை கூறியவர் ஆர்க்கிமிடிஸ்



                               தலைவர்களின் முழக்கம்
  •   செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் காந்தி அடிகள்
  • கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்று கூறியவர் அம்பேத்கர்
  • இந்தியா இந்தியர்களுக்கு என்று முழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி
  • வறுமையே வெளியேறு என்று முழங்கியவர் இந்திரா காந்தி அம்மையார்
  • டெல்லி ச்ஞலோ என்று முழங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கியவர் பகத்சிங்
  • உங்கள் ரத்தத்தை கொடுங்கள் சுதந்திரத்தை தருகிறேன் என்று கூறியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
  • சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று கூறியவர் பால கங்காதர திலகர் அல்லது லோகமானிய திலகர்

     சுதந்திரப் போராட்ட காலத்தில் வெளியான பத்திரிகைகள்

§எங் இந்தியா என்ற இதழை நடத்தியவர் மகாத்மா காந்தியடிகள்

§  நியூ இந்தியா என்ற இதழை நடத்தியவர் அன்னிபெசண்ட் அம்மையார்

§  நவசக்தி என்ற இதழை நடத்தியவர் திரு வி க அல்லது திரு வி கல்யாண சுந்தரம்

§  தேசபக்தன் என்ற இதழை நடத்தியவர் திரு வி க அல்லது திரு வி கல்யாண சுந்தரம்

§  இந்தியா என்ற இதழைத் தொடங்கியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

§  கேசரி என்ற இதழை நடத்தியவர் பாலகங்காதர திலகர் அல்லது லோகமானிய திலகர்

§  நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கியவர் ஜவஹர்லால் நேரு

§  இண்டிபெண்டன்ட் என்ற பத்திரிகையை நடத்தியவர் மோதிலால் நேரு. ஜவஹர்லால் நேருவின் தந்தையாவார்.

§  மரட்டா என்ற பத்திரிகையை நடத்தியவர் பாலகங்காதர திலகர்

§  பெங்காலி என்ற பத்திரிகையை நடத்தியவர் சுரேந்திரநாத் பானர்ஜி

               சமூக சீர்திருத்த மற்றும் பக்தி இயக்கங்கள்

1.    பிரம்ம சமாஜத்தை தொடங்கியவர் ராஜாராம் மோகன்ராய்

2.    பிரார்த்தனா சமாதானத்தை தொடங்கியவர் ஆத்மாராம் பாண்டுரங்

3.    சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர் ஜோதிபாய் பூலே

4.    ஆரிய சமாஜத்தை தொடங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி

5.    ஆத்மிய சமயம் தொடங்கியவர் ராஜாராம் மோகன்ராய்

6.    ஔவை இல்லத்தை தொடங்கியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
அம்மையார்

7.    சேவா சமிதி என்ற அமைப்பை தொடங்கியவர் ஹிருதியநாத் குன்ஸ்ரு

8.    பூனா சேவா சதன் என்ற அமைப்பை தொடங்கியவர் பண்டித ரமாபாய்

9.    இந்தியா சேவா சங்கம் என்ற அமைப்பை தொடங்கியவர் கோபால
 கிருஷ்ண கோகலே. இவர் காந்தியடிகளின் அரசியல் குருவாவார்

10. ராமகிருஷ்ணா மிஷன் என்ற அமைப்பை தொடங்கியவர் சுவாமி
விவேகானந்தர்

11. தியாசபிகல் சொசைட்டி என்ற அமைப்பை தொடங்கியவர் ஆல்காட்
அம்மையார் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி அம்மையார்

Post a Comment

0 Comments